Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Sinovac தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் முதல் நபர் KJ!

Mar 09, 2021


சீனாவின் Sinovac கொரோனா தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin போட்டுக் கொள்ளவிருக்கிறார்!

சுகாதார அமைச்சர் அத்தகவலை உறுதிபடுத்தினார். 

முதலில் வந்திறங்கிய Pfizer தடுப்பூசியை தாம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை Khairy ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

sinovac தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் முதல் நபர் kj!

மாறாக, தேசிய மருந்தியல் ஒழுங்குமுறை அமைப்பு அடுத்து அங்கீகரிக்கும் தடுப்பூசியையே தாம் போட்டுக் கொள்ளப் போவதாக அவர் கூறியிருந்தார்.

Pfizer தடுப்பூசியே பாதுகாப்பானது; எனவே தலைவர்கள் எல்லாம் கண்டிப்பாக அதையே எடுத்து கொள்வார்கள் என்ற பரவலான கண்ணோட்டத்தை முறியடிக்க, தாம் அவ்வாறு செய்யவிருப்பதாக Khairy விளக்கியிருந்தார்.

இந்நிலையில், அவர் சொன்னபடியே Sinovac தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவிருக்கிறார்.

 

மலேசிய சரியா தடத்தில் இருக்கின்றது!

80 விழுக்காட்டு மக்களுக்கு COVID-19 தடுப்பூசி போடும் இலக்கை நிறைவேற்றும் முயற்சியில், மலேசியா சரியான தடத்தில் சென்றுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் நம்புகிறது.

அந்த இலக்கை அடைவதன் வாயிலாக, சமுதாயத்தில் பேரளவிலான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி, COVID-19 தொற்றை முற்றாக அழிக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது.

எனவே, இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, பொது மக்கள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

sinovac தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் முதல் நபர் kj!

ஆகக் கடைசி நிலவரப்படி, நாட்டில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்களை பதிந்துக் கொண்டுள்ளனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் vaksincovid.gov.my என்ற அகப்பக்கத்தில் பதிந்துள்ளனர்.

873 பேர் Hotline எண்கள் வசதியை பயன்படுத்தி பதிந்துக் கொண்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில், இன்னும் இரு வாரங்களில், COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

 

COVID-19 நிலவரம்....

இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் நேற்று COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக பதிவாகியது.

sinovac தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் முதல் நபர் kj!

புதிதாக ஆயிரத்து 529 பேர் மட்டுமே அத்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதில் ஆக அதிகமான சம்பவங்கள் அதாவது 726, சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

லபுவானில் கொரோனா சம்பவம் அறவே பதிவாகவில்லை.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather