Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தவறான செய்தி பரப்பினால் ஒரு லட்சம் ரிங்கிட் வரை தண்டம்!

Mar 12, 2021


COVID-19 தொற்று மற்றும் அவசர கால நிலை குறித்து தவறான செய்தி தயாரிப்பவர்கள் மற்றும் அதனை பரப்புபவர்களுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வரை தண்டம் அல்லது 3 ஆண்டுகளுக்கும் மேல் போகாத சிறை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படும்!

தவறான செய்தி பரப்பினால் ஒரு லட்சம் ரிங்கிட் வரை தண்டம்!

அத்தகைய போலி செய்திகளை தயாரிக்க நேரடியாகவோ, மறைமுகமாகவோ  பண உதவி செய்து, அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு அதைவிட கடுமையான தண்டனை விதிக்கப்படும்;  

அத்தகையோருக்கு கூடியப்பட்சம் 5 லட்சம் ரிங்கிட் வரை தண்டம் அல்லது 6 ஆண்டுகளுக்கும் மேல் போகாத சிறை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படும்.

அவசர காலச் சட்டத்திற்கான அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள இவ்விதிமுறை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

 

10 ஆயிரம் ரிங்கிட் தண்டம்!

MCO SOPகளை மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கே 10 ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்படும்!

நேற்று முதல் அந்நடைமுறை அமுலுக்கு வந்திருப்பதாக தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador கூறியிருக்கின்றார்.

தவறான செய்தி பரப்பினால் ஒரு லட்சம் ரிங்கிட் வரை தண்டம்!

எனினும், அந்த தொகை பொது மக்களை அளவுக்கு மீறி தண்டிப்பதற்காக அல்ல

மாறாக, COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான மலேசியாவின் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை நினைவுப்படுத்தவே என IGP சொன்னார்.

அத்தண்டத்தை செலுத்த ஒருவருக்கு இரு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் IGP சொன்னார்.

 

COVID-19 நிலவரம்....

மலேசியாவில் COVID-19 பெருந்தொற்று பரவிய நாள் தொடங்கி இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

தவறான செய்தி பரப்பினால் ஒரு லட்சம் ரிங்கிட் வரை தண்டம்!

ஆகக் கடைசியாக, ஆயிரத்து 647 பேருக்கு அத்தொற்றுப் பீடித்தது; ஆனால்ஈராயிரத்து 104 பேர் அத்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

 

ஒரு தேக்கரண்டி உப்பு மட்டும் போதும்!

சமையலில் உப்பின் அளவை எப்போதுமே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்!

உணவுகளில் கூடுதல் சுவை தேவை என்பதற்காக, துணை சுவையூட்டிகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என கூறுகின்றார்  உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் விலாஷினி சிவன்னா.

குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி கொடுப்பதையும் பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

தவறான செய்தி பரப்பினால் ஒரு லட்சம் ரிங்கிட் வரை தண்டம்!

மேலும் பேசிய விலாஷினி, கருவாடு, நெத்திலி போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைக்கும் முன், அவற்றை தண்ணீரில் நன்கு ஊற வைத்து, நன்றாக கழுவி பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

ஒரு நாளுக்கு ஒரு சிறிய தேக்கரண்டி அளவில் மட்டுமே உப்பை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாரம் அனுசரிக்கப்படும்,உப்பு பயன்பாடு மீதான  அனைத்துலக  விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி விலாஷினி அத்தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather