Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

RM10,000 தண்டம் குறித்து விரிவாக அறிவிக்கப்படும்!

Mar 16, 2021


SOP விதிமீறல்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டமான 10 ஆயிரம் ரிங்கிட், எந்தெந்த குற்றங்களுக்கு விதிகப்படும் என்பதை அரசாங்கம் விரிவாக அறிவிக்கவிருக்கிறது.

மக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பங்களை தீர்க்க, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சட்டப் பிரிவுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan கூறியுள்ளார்.

rm10,000 தண்டம் குறித்து விரிவாக அறிவிக்கப்படும்!

இன்று நடைபெறவுள்ள COVID-19 அவசரக் கால நிர்வாக பணிக்குழுக் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்து பேசப்படும் என்றாரவர்.

எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் தனிநபருக்கான 10 ஆயிரம் ரிங்கிட் தண்டம் மற்றும் நிறுவனத்திற்கான 50 ஆயிரம் ரிங்கிட் தண்டம் என்ற தொகையில் மாற்றங்கள் செய்யப்படாது; 

மாறாக, எந்தெந்த குற்றங்களுக்கு அத்தண்டங்களை விதிக்கலாம் என்பது குறித்து மட்டுமே அரசாங்கம் தீர ஆராயும் என Datuk Seri Takiyuddin கூறினார்.

 

நாளை 2ஆவது டோஸ் தொடங்கும்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், தனியார் சுகாதார நிலையங்கள் அல்லது மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு கட்டணம் விதிக்கப்படாது.

அச்செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin கூறியிருக்கின்றார்.

தடுப்பூசி திட்டத்தில் பதிந்துக் கொண்டுள்ள ஒருவரின் முகவரியை அடிப்படையாக கொண்டு, அவருக்கான தடுப்பூசி மையம் நிர்ணயிக்கப்படும் என்றாரவர்.

rm10,000 தண்டம் குறித்து விரிவாக அறிவிக்கப்படும்!இவ்வேளையில், தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்கி நாளையுடன் 21 நாட்கள் நிறைவடையவுள்ளன.

இதையடுத்து, அத்திட்டத்தின் கீழ் Pfizer தடுப்பூசிக்கான முதல் டோசைப் போட்டுக் கொண்டவர்களுக்கு, 2ஆம் டோஸ் போடப்படும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

 

இந்தியாவில் திடீர் அதிகரிப்பு!

இந்தியாவில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதன் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இவ்வாண்டு இதுவரை பதிவான ஆக அதிகமான எண்ணிக்கை அதுவாகும்.

rm10,000 தண்டம் குறித்து விரிவாக அறிவிக்கப்படும்!

அப்புதிய சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை Maharastraவில் பதிவாகியுள்ளன.

COVID-19 SOPகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டி வரும் அலட்சியம் தான், இந்தியாவில் கொரோனா சம்பவங்கள் திடீரென அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

கேரளா, பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather