Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

Mar 19, 2021


இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

இவ்வேளையில், தடுப்பூசி பெற நாட்டில் இதுவரை கிட்டதட்ட 60 லட்சம் பேர் MySejahtera செயலி வழி பதிந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களைப் பதிந்து கொண்டிருக்கின்றனர்.

ஜொகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சபா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் மிகக் குறைவானோர் மட்டுமே பதிந்து கொண்டுள்ளனர்.

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆயிரத்து 576 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சரவாக்கில் மிக அதிகமாக 407 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களிலும் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆயிரத்து 996 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

மேலும் இருவர் பலியாகியிருப்பதால், மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

ஜொகூர், Tampoi, Taman Cempakaவில் Covid-19 பரவல் காரணமாக பள்ளியொன்று நேற்று தொடங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, சரவாக், Sibuவில் Covid-19 பரவலைத் தொடர்ந்து மூன்று ஆரம்பப் பள்ளிகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.  

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

பள்ளிகளில் Covid-19 தடுப்பூசித் திட்டம் மீதான விழிப்புணர்வு இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதைச் சுட்டிக் காட்டி கல்வி துணையமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க நாடு முழுவதும் பல இயக்கங்கள் நடத்தப்படும் என்றாரவர்.

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

13 லட்சம் பொது உயர்க்கல்விக் கழக மாணவர்களில் சுமார் 44 ஆயிரம் பேர் தற்போது தத்தம் உயர்க்கல்விக் கூட வளாகங்களில் இருக்கின்றனர்.

அவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளை கவனமாகப் பின்பற்றி வருவதில் திருப்தி கொண்டிருப்பதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

மார்ச் முதல் தேதியில் இருந்து ஆறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தத்தம் உயர்க்கல்விக் கழகங்களுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டது.

இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!

சிலாங்கூரில், Smart Selangor இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்துவோர் இனி QR குறியீட்டை scan செய்ய வேண்டும்.

Covid-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதுவும் அடங்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather