Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு!

Mar 25, 2021


65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு!

நாட்டில் புதிதாக ஆயிரத்து 360 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்கு  ஆளாகியிருக்கின்றனர்.

மிக அதிகமாக 356 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜொகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களிலும் அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இருவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு!

நாட்டில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் Covid-19 தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

அதே சமயம் 4 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதலாவது டோசைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் சேர்த்து இதுவரை 5 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர், பேரா, சபா ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera வழி பதிந்து கொண்டுள்ளனர்.

65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு!

தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது தடுப்பூசி பெறத் தகுதியான மேலும் சில பிரிவினர் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றனர். 

அது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது.   

65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு!

MyBayar Saman செயலி வாயிலாக சம்மன் தொகையைச் செலுத்துவோருக்கு இன்று முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை 50 விழுக்காட்டுக் கழிவு வழங்கப்படும்.

எனினும் எல்லா சாலைக் குற்றங்களுக்கும் அச்சலுகை கிடையாது.

அவசரப் பாதையில் செல்வது, வாகனமோட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துவது, வேக வரம்பை மீறுவது ஆகியவை அவற்றில் அடங்கும்.

65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு!

KL, Lebuh Ampangங்கில் கான்கிரிட் கல் விழும் அளவுக்கு கவனக்குறைவாக இருந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு சம்மன் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தால், சம்பந்தப்பட்ட பகுதியில் நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather