Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 தொற்று விகிதம் உயர்வு!

Apr 04, 2021


covid-19 தொற்று விகிதம் உயர்வு!

நேற்று வரையிலான நிலவரப்படி நாட்டில் Covid-19 தொற்று பரவல் விகிதம் தொடர்ந்து உயர்வு கண்டு 1.02ஆக பதிவாகியுள்ளது.

பேராக்கில் தான் ஆக அதிகமாக சராசரியாக 1.61ஆக இருக்கின்றது.

பெர்லிசில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகாததால், அங்கு தொற்று பரவல் விகிதம் 0 ஆகவே உள்ளது.

எனவே Covid-19 சீற்றம் குறைந்துவிட்டதாக எண்ணி மெத்தமனமாக இருந்து விடாமல், SOPக்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

---

தேசிய Covid-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்கள் இரு டோஸ் தடுப்பூசியையும் போட்டு முடித்துள்ளனர்.

ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் ஏழு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே Covid-19 போட்டுக் கொள்ள பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 32 விழுக்காட்டை எட்டியுள்ளது.

77 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிந்து கொண்டுள்ளனர்.

---- 

கடந்த ஜவனரியில் அறிமுகம் கண்ட PenjanaKerjaya திட்டத்தின் வாயிலாக, மூன்று மாதங்களில் நாடு முழுவதும் 36 ஆயிரத்து 700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

அத்திட்டமானது ஐயாயிரத்து 538 நிறுவனங்களை உட்படுத்தியிருப்பதாக, மனிதவள துணை அமைச்சர் தெரிவித்தார்.

---- 

இன்று அதிகாலை பேராக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று தடம்புறண்டு விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுனர் உள்ளிட்ட 14 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

பள்ளமான பாதையில் இறங்கி வந்து கொண்டிருக்கும் போது அப்பேருந்து தடம்புறண்டதாகவும், இதில் வேறு வாகனங்கள் உட்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

 

---- 

கிளாந்தானில் கைகலப்பில் ஈடுபட்ட நான்கு இளம் பெண்களை மாநில காவல் துறை வலை வீசி தேடி வருகின்றது.

அந்நால்வரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்ட காணொலி கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், சம்பவத்திற்கான காரணம் ஆராயப்படுவதாகக் காவல் துறை கூறியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather