Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூரிலும் KLலிலும் சில பகுதிகளில் EMCO!

Jul 01, 2021


சிலாங்கூரிலும் klலிலும் சில பகுதிகளில் emco!

சிலாங்கூரில் சில துணை மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கி இரு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருவதால் KLலிலும் சில பகுதிகளில் இரு வாரங்களுக்கு EMCO அமல்படுத்தப்படுகிறது.

ஜூலை 3 ஆம் தேதியில் இருந்து ஜூலை 16 ஆம் தேதி வரை EMCO அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் அறிக்கை வழி தெரிவித்தார்.

சிலாங்கூரிலும் klலிலும் சில பகுதிகளில் emco!தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகள் SOPக்களைத் தொடர்ந்து பின்பற்றி வருமாறு மாநில அரசாங்கங்களுக்கு மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் Covid-19 நிலவரம் வெவ்வேறு மாதிரியாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட SOPக்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

“Kita pun dah bincang dengan negeri negeri supaya negeri tidak boleh mengumumkan SOP sendiri walaupun kita faham setiap negeri berbeza, satu sistem tak boleh fit untuk semua, tapi asasnya tidak boleh berbeza kalau tidak setiap negeri akan umum sendiri, jadi susah.”

அண்மையில் சபா மாநில அரசு, சில SOPக்களைத் தளர்த்த முடிவு செய்ததை அடுத்து அமைச்சர் அவ்வாறு சொன்னார்.

சிலாங்கூரிலும் klலிலும் சில பகுதிகளில் emco!

நாடு முழுவதும் புதிதாக ஆறாயிரத்து 988 Covid-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக ஈராயிரத்து 885 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

KLலிலும் நெகிரி செம்பிலானிலும் கூட அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரிலும் klலிலும் சில பகுதிகளில் emco!நாளை தொடங்கி நாடு முழுவதும் பேரளவிலான Op Patuh சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதில் Covid-19 சம்பவங்கள் இன்னமும் அதிகம் பதிவாகும் மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என உள்துறை அமைச்சு கூறியது. 

சிலாங்கூரிலும் klலிலும் சில பகுதிகளில் emco!

கடந்தாண்டு நெடுகிலும் நாடு முழுவதும் 631 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியதாக அரச மலேசிய காவல் துறை தெரிவித்திருக்கிறது.

இவ்வாண்டு ஜனவரியில் இருந்து மே மாதம் வரை 468 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

குடும்பப் பிரச்னை, மன உளைச்சல், நிதி நெருக்கடி ஆகியவை தற்கொலைகான முக்கியக் காரணங்கள் என PDRM குறிப்பிட்டது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather