Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

8% மலேசியர்களுக்குத் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது!

Jul 05, 2021


 

8% மலேசியர்களுக்குத் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது!

COVID19. 5 Julai. Malaysia mencatatkan 6,387 kes baharu.

நாட்டில் இன்றும் கோவிட் 19 தொடர்பில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை  ஆறாயிரத்து 387ஆகப் பதிவாகியுள்ளது.

சிலாங்கூரில் ஈராயிரத்து 610 பேருக்கு அத்தொற்று பீடித்துள்ளது.

பெர்லிசில் ஒரு சம்பவம் கூட பதிவாகவில்லை.

----- 

மலேசிய மக்கள் தொகையில் 8 விழுக்காட்டினர், அதாவது 28 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோவிட்-19-னுக்கான இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.

நேற்று வரையில் மொத்தம் 90 லட்சத்து ஆறாயிரத்து 715 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அவ்விகிதத்தை கூடிய விரைவில் பத்து விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

நேற்று மட்டும் இரண்டு லட்சத்து ஆறாயிரத்துக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

---- 

மேலும் ஒரு மாநிலம் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குச் சென்றுள்ளது.

அதன் தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும்.

இப்போதைக்கு பெர்லிஸ், பேராக், கிளாந்தான், திரங்காணு மற்றும் பஹாங் ஆகியமா நிலங்கள் PPN திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளன.

----

ஜூன் முதலாம் தேதி மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததிலிருந்து இதுவரை 496 சம்பவங்களுக்கு தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு அபராதம் அத்தகவலை வெளியிட்டிருக்கின்றது.

அது 26 லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதல் தொகையை உட்படுத்தியதாகும்.

கடந்த மூன்றாம் தேதி வரை நாடு முழுவதுமுள்ள வணிகத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவ்வபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

---- 

சரவாக், சிபூவில் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான பெண் கூறியதை நம்பி, இல்லாத வியாபாரத் திட்டமொன்றில் முதலீடு செய்த வியாபாரி ஒருவர் 40 ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather