Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

24 ஆயிரம் கொரோனா சம்பவங்கள் பதிவாகின!

Aug 26, 2021


 

24 ஆயிரம் கொரோனா சம்பவங்கள் பதிவாகின!

புதிய அமைச்சரவை குறித்த அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்!

பிரதமர் அலுவலகம் Astro Awani-யிடம் அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பதவியேற்புச் சடங்கு வரும் திங்கட்கிழமை மாலை மணி 2.30க்கு நடைபெறும் என அது தெரிவித்துள்ளது.

----- 

நாட்டில் புதிதாகப் பதிவாகிய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது!

இன்று புதிதாக 24 ஆயிரத்து 599 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் ஆக அதிகமாக  ஆறாயிரத்துக்கும் அதிகமான  சம்பவங்கள் உறுதுப்படுத்தப்பட்டுள்ளன.

சபா, பேராக், ஜொகூர், கெடா, பினாங்கு, கிளாந்தான், சரவாக் ஆகிய மாநிலங்களில் நான்கிலக்க எண்ணில் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

------

தர செயல்பாடு நடைமுறைகளைப் பின்பற்றும் அதே வேளை, கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டு கொள்வது அப்பெருந்தொற்றை வேறருக்கு உதவும்!

எனவே கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பொது மக்களை வலியுறுத்திகின்றார் முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohd.

அப்பெருந்தொற்றால் சுகாதார ரீதியிலும், பொருளாதார ரிதியிலும் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி Tun M அவ்வாறு வலியுறுத்தினார்.

----

நாட்டில் 59 விழுக்காட்டுப் பெரியவர்கள் Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முழுமையாக 2 தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.

நேற்று ஒரு நாளில் கிட்டதட்ட 4 லட்சத்து 23 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ஒட்டு மொத்தமாக இதுவரை 3 கோடியே 26 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

----- 

மலாக்காவில் ஏறக்குறைய 41 ஆசிரியர்கள் கோவிட் 19 தடுப்பூசி போட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடையே தடுப்பூசிக்கான அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, விரைவில் அவர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

------ 

மற்றொரு நிலவரத்தில் பெர்லிஸ் ஏறக்குறையை 50 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட்டிருக்கின்றனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather