Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூரில் அதிக சம்பவங்கள் பதிவாவதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!

Jun 08, 2021


 

சிலாங்கூரில் அதிக சம்பவங்கள் பதிவாவதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!

அதிகமான வெளிநாட்டவர்கள் குடியிருப்பது, தொழிற்துறைகள் செயல்பட்டு வரும் பிரதான இடமாக திகழ்வது ஆகியவை சிலாங்கூரில் கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாவதற்கான காரணங்களாக இருக்கலாம்!

மேலும் SOP-யை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருப்பது, சில சமயங்களில் அமுலாக்க அதிகாரிகள் காட்டும் மெத்தன போக்கும் கூட, இதற்குக் காரணமாக அமையலாம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் V கணபதி ராவ் கூறுகின்றார்.

சிலாங்கூரில் அதிக சம்பவங்கள் பதிவாவதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!

இந்நிலையைக் கையாளும் விதமாக மாநில அரசு இலவச கோவிட் 19 பரிசோதனையை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

''நாங்கள் மில்லியன் கணக்கில் செலவு செய்து, மக்களிடையே இப்பெருந்தொற்றை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

நாளொன்றுக்கு ஏறக்குறைய ஈராயிரம் பொதுமக்கள் வந்து இந்த இலவச சோதனையை மேற்கொள்கின்றனர்.

ஆகவே பொது மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்'' என்றார்.

இதனிடையே இந்த பெருமளவிலான பரிசோதனையால் கொரோனா சம்பவங்கள் அதிகமாகியிருக்கலாம் என சமூக வலைத்தள வாசிகளிடையே பேச்சு அடிபடுவது குறித்து கேட்கபட்ட போது, அதற்கு கணபதி ராவ் மறுப்பு தெரிவித்தார்.

''அது  ஒரு பொய் கூற்று என்று தான் சொல்வேன். காரணம் நாங்கள் ஒவ்வொருவரும், காவல் அதிகாரியாக இருக்கட்டும், மருத்துவ பணியாளர்களாக இருக்கட்டும், அனைவரும் SOPக்களை தவறாது பின்பற்றி வருகிறோம்.

தவிர் எந்த Cluster சம்பவங்களும் எங்களிடத்தில் பதிவுச் செய்யப்படவில்லை என்பது மிக முக்கியம்.

ஆக பொத்தாம் பொதுவாக அலட்சியமாக இவ்வாறு சொல்வது கொரோனாவுக்கு எதிரான எங்களின் போராட்டத்தை பாதிக்கவல்லது என்றார்.

நாட்டி தொடர்ந்து கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து ராகா செய்தி பிரிவு நடத்திய நேர்க்காணலில் கணபதி ராவ் அவ்விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather