Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிகச் சிறந்த தேர்ச்சி நிலை!

Jun 10, 2021


COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும், 2019ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020ஆம் ஆண்டு SPM தேர்வுக்கான தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் மேம்பட்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிகச் சிறந்த தேர்ச்சி நிலை!2019ஆம் ஆண்டு 4 புள்ளி எட்டு ஆறாக பதிவாகியிருந்த GPN விகிதம், கடந்தாண்டு 4 புள்ளி எட்டு சுழியமாக மேம்பட்டிருக்கிறது.

குறைவான GPN விகிதம் சிறந்தத் தேர்ச்சியை குறிக்கும்.

இது கடந்த ஐந்தாண்டுகளில் பதிவான மிகச் சிறந்த தேர்ச்சி நிலை என கல்வி அமைச்சர் Datuk Dr Radzi Jidin கூறியுள்ளார்.

நகர்ப் புற மாணவர்களோடு ஒப்பிடும் போது உட்புற பகுதி வாழ் மாணவர்களின் அடைவு நிலை இம்முறை சிறப்பாக இருப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டுக்கான தேர்வில், கணிதம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான தேர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், தேசிய மொழி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் சிறு தொய்வு காணப்படுவதாக Datuk Dr Radzi தெரிவித்தார்.

மாணவர்கள் காலை 10 மணி தொடங்கி தத்தம் தேர்வு முடிவுகளை இணையம் வாயிலாகவும், கைப்பேசி குறுந்தகவல் வாயிலாகவும் பார்த்து வருகின்றனர்.

SPM தேர்ச்சி அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தேர்வு சான்றிதழ்கள், ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாக  வழங்கப்படும் என அமைச்சர் சொன்னார்.

 

அது பொய்த் தகவல்! சுகாதார அமைச்சு விளக்கம்

முழு பொது முடக்கம் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறி, சுகாதார அமைச்சர் Datuk Seri Adham Babaவை மேற்கோள்காட்டி வெளியான தகவலை, சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிகச் சிறந்த தேர்ச்சி நிலை!

அது ஒரு பொய்த் தகவல் என அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கின்றது.

நடப்பில் உள்ள முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நல்ல பலனை கொடுத்து வருகின்றது; 

எனவே, கொரோனா பெருந்தொற்றை வேரறுக்க நாம் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என தாம் கூறிய கருத்து, வேறு மாதிரியாக புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை மீண்டும் 6,0000தை தாண்டியது! 

நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் ஆறாயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிகச் சிறந்த தேர்ச்சி நிலை!

ஆகக் கடைசியாக ஆறாயிரத்து 239 பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதிகமான சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் நீடிக்கின்றது.

சிலாங்கூரில் மட்டும் ஈராயிரத்து 291 பேருக்கு நேற்று அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இன்னும் 81 ஆயிரத்து 575 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather