Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நல்ல அறிகுறி, ஆனால் SOP தொடர வேண்டும்!

Feb 16, 2021


நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களை காட்டிலும், அத்தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

ஆகக் கடைசியாக, ஈராயிரத்து 176 பேருக்கு அத்தொற்றுப் பீடித்த வேளை, 4 ஆயிரத்து 521 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாடு சீக்கிரமே முழுமையாக மீண்டும் விடும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்கிறார், மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் பேராசிரியர் Datuk Dr M Subramaniam.

ஆனால், அந்த இலக்கு நிறைவேற SOPகள் தொடர்ந்து பின்பற்ற பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இவ்வேளையில், 18ஆம் தேதிக்குப் பிறகும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0 நீட்டிக்கப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் Dr Subramaniam தெரிவித்தார்.

COVID-19னுக்கான தேசிய தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

ஒத்துழைக்க தயார்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து ஒத்துழைக்க தனியார் மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன.

இதன் வழி, அத்தடுப்பூசி திட்டத்தை எதிர்பார்க்கப்பட்டதை விட சீக்கிரமே நிறைவேற்ற முடியும் என மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் கூறுகின்றது.

இதன் தொடர்பில், சுகாதார அமைச்சின் விரிவான விளக்கத்திற்கு தாங்கள் காத்திருப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்தது.

அனுமதி இன்றி பயணம்!

MCO 2.0வின் கீழ் அனுமதி இன்றி மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டு பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றது.

ஆகக் கடைசியாக, COVID-19 SOPகளை மீறியது தொடர்பில் கைதான ஆயிரத்திற்கும் அதிகமானோரில் ஏறக்குறைய 306 பேர் அப்பட்டியலைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெப்பம் தொடரும்!

தீபகற்பத்தில் இன்னும் சில வாரங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய மார்ச் மாதம் வரை மழைக்கான வாய்ப்புகள் குறைந்திருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏப்ரல் மாத மத்தியில் இருந்து தான் வெப்பம் தணிய தொடங்கும் என அம்மையம் கூறியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather