Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

Mar 23, 2021


63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

நாட்டில் புதிதாக ஆயிரத்து 384 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிலாங்கூரில் மிக அதிகமாக 625 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் ஆயிரத்து 58 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

புதிதாக அறுவர் உயிரிழந்திருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளது.

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

மலேசியாவும் சிங்கப்பூரும் தத்தம் COVID-19 தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கான தங்களது கடப்பாட்டை  மறுஉறுதிப்படுத்தியுள்ளன.

அச்சான்றிதழ் எதிர்காலத்தில் எல்லை தாண்டிய பயணத்தை அனுமதிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபந்தனைகள், சுகாதார நெறிமுறைகள், விண்ணப்ப நடைமுறைகள் உள்ளிட்ட தடுப்பூசி சான்றிதழ் விவரங்கள் குறித்து விரைவில் ஆழமாக விவாதிக்கப்படும் என அவை கூறியுள்ளன.

அதே சமயம் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் மலேசியர்களுக்கும்  மலேசியாவில் தங்கியிருக்கும் சிங்கப்பூரியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

நாடு முழுவதும் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera செயலி வழி பதிந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிந்து கொண்டுள்ளனர்.

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

இதனிடையே நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்களில் இதுவரை 4 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

COVID-19 தொற்று பரவலுக்கு மத்தியில் தங்களது படிப்பைத் தொடர ஏதுவாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சுமார் இரண்டு லட்சம் internet data அதாவது இணைய தரவுத் திட்டங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை, நாலாயிரம் மின்னியல் சாதனங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு கூறியது.

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

Pahang, Pekan-நில் அனுமதிக்கப்பட்டதை விட நீண்ட நேரம் செயல்பட்டு வந்த உணவுக் கடை வியாபாரி ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதியில், சம்பந்தப்பட்ட வியாபாரி நள்ளிரவு மணி 12.15 வரையில் செயல்பட்டு வந்ததாக காவல் துறை தெரிவித்தது. 

63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!

சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தில் 5.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 16 டன் எடையிலான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய தொகையை உட்படுத்திய போதைப்பொருட்கள்  பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather