Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அங்கீகரிக்கப்பட்ட Covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துங்கள்!

Aug 25, 2021


அங்கீகரிக்கப்பட்ட covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துங்கள்!

நாட்டு மக்கள் தொகையில் 41.6 விழுக்காட்டினர் Covid-19னுக்கான இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.  

பெரியவர்களில் 58 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக இதுவரை 3 கோடியே 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நேற்று ஒருநாளில் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துங்கள்! நாடு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்த பிறகே மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிப்பது நல்லது.

சுகாதார துணைத் தலைமை இயக்குனர் அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

அவ்வாறு செய்வது Covid-19 கிருமித் தொற்று பரவி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க முடியும் என அவர் சொன்னார்.

அங்கீகரிக்கப்பட்ட covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துங்கள்!

மருத்துவச் சாதன அங்கீகார அமைப்பு அங்கீகரித்துள்ள Covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துமாறு மலேசிய மருத்துவச் சங்கம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

அவ்வமைப்பு தனது இணைய அகப்பக்கத்தில் பட்டியலிட்டுள்ள சுய பரிசோதனைக் கருவிகளைச் சரிபார்த்து விட்டு அவர்கள் அவற்றை வாங்குவது நல்லது என அது தெரிவித்தது.

சந்தையில் போலி சுய பரிசோதனைக் கருவிகள் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டியதும் அவசியமாவதாக MMA வலியுறுத்தியது.

அங்கீகரிக்கப்பட்ட covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துங்கள்!

 

மாணவர்களுக்குத் தடுப்பூசி போட சிறப்பு தடுப்பூசி மையங்களை ஒதுக்குமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் பரிந்துரைத்துள்ளது. 

சிறப்பு தடுப்பூசி மையங்களை ஏற்படுத்துவதம் மூலம் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை எளிதாக நிர்வகிக்கலாம் என NUTP கருத்துரைத்தது.

அங்கீகரிக்கப்பட்ட covid-19 சுய பரிசோதனைக் கருவிகளையே பயன்படுத்துங்கள்! சிலாங்கூர் மாநில அரசு அடுத்த மாதம் முதல் குறிப்பிட்ட பகுதிகளில் நடமாடும் தடுப்பூசிக் குழுத் திட்டத்தைத் தொடக்கவிருக்கிறது. 

அதிகமான மாநில மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அம்முயற்சி எடுக்கப்படுவதாக அது குறிப்பிட்டது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather